அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பதிப்பகத்திற்குத் தர ஒப்புக் கொண்டிருந்த நூலுக்கான தகவல்
சேகரிப்பு, தட்டச்சு வேலைகளைச் சில
மாதங்களாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
நேற்றிரவு பாலகுமாரனை வாசிக்கலாம் என
தோன்றியது. தேடியதில் “முன் கதைச் சுருக்கம்’ கிடைத்தது. இரவில்
வாசித்தேன். அறைக்குள் வந்த
மகள் ”தீவிர வாசிப்பா?” என்றாள்.
”சும்மா
தான்” என்றேன்.