- இந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது.
- இராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்கிற்குச் சொந்தமான தோட்டமாக இருந்த இந்த இடம் பண்டமாற்று முறை மூலம் வேறு இடங்கள் கொடுத்துப் பெறப்பட்டது.
- பாரசீக, முகலாயக் கட்டடக் கலை மரபுகளை உள்ளடக்கி தைமூர் சமாதி, ஹிமாயூன் சமாதி, டெல்லி ஜும்மா மசூதி ஆகிய கட்டியங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தாஜ்மகாலுக்கான வரைபடம் உருவாக்கப்பட்டது.
- வெனிஸ் நகரச் சிற்பி “வெரொனியோ”, துருக்கி நாட்டு கட்டிடக் கலைஞர் “உஸ்தாத் இஷாகான்”, லாகூரைச் சேர்ந்த “உஸ்தாத் அகமது” ஆகியோருடன் ஷாஜஹானும் இணைந்து வடிவமைத்த வடிவமைப்பு தாஜ்மகால்!
- தாஜ்மகாலைக் கட்டும் பணி 1631 – ல் தொடங்கியது.
Showing posts with label தாஜ்மகால். Show all posts
Showing posts with label தாஜ்மகால். Show all posts
Tuesday, 4 July 2017
காதலின் குறியீடு!
Subscribe to:
Posts (Atom)
