Showing posts with label தாஜ்மகால். Show all posts
Showing posts with label தாஜ்மகால். Show all posts

Tuesday, 4 July 2017

காதலின் குறியீடு!

  • இந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது.
  • இராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்கிற்குச் சொந்தமான தோட்டமாக இருந்த இந்த இடம் பண்டமாற்று முறை மூலம் வேறு இடங்கள் கொடுத்துப் பெறப்பட்டது.
  • பாரசீக, முகலாயக் கட்டடக் கலை மரபுகளை உள்ளடக்கி தைமூர் சமாதி, ஹிமாயூன் சமாதி, டெல்லி ஜும்மா மசூதி ஆகிய கட்டியங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தாஜ்மகாலுக்கான வரைபடம் உருவாக்கப்பட்டது.
  • வெனிஸ் நகரச் சிற்பிவெரொனியோ”, துருக்கி நாட்டு கட்டிடக் கலைஞர்உஸ்தாத் இஷாகான்”, லாகூரைச் சேர்ந்தஉஸ்தாத் அகமதுஆகியோருடன் ஷாஜஹானும் இணைந்து வடிவமைத்த வடிவமைப்பு   தாஜ்மகால்!
  • தாஜ்மகாலைக் கட்டும் பணி 1631 – ல் தொடங்கியது.