Thursday 16 May 2013

வாழ்வை வளமாக்கும் நீதிக்கதைகள்

    

வாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும்இராமாயணம்”, மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசங்களில் கொட்டிக் கிடக்கும் இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற நிகழ்வுகளையும்-
ஆன்மிகப் பெரியோர்கள், ஞானிகள், துறவிகள் தங்களின் அறிவுரைகளின் மூலம் உணர்த்திய உன்னதமான தகவல்களையும், கற்றுத்தந்த பாடங்களையும் எளிய நடையில் குறைந்த வரிகளில் சொல்லும் நூல்
ஒவ்வொரு நிகழ்வும் அதன் முடிவில் உள்ள நீதியும் உங்களுடைய இன்றைய இறுக்க வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

Sunday 12 May 2013

ஆன்மிக சாண்ட்விச் – 2

ஆன்மிக சாண்ட்விச் - நூலுக்கு தினமலரில் வந்த விமர்சனம்


நன்றி : தினமலர்

Tuesday 7 May 2013

வாங்கி வந்த வரம்

அடைக்கலமாய் வந்த 
பறவை
தூக்கி வந்த
நாய்க்குட்டி
சேகரித்து வைத்த
பழம்பொருட்கள்
நண்பர்கள் அளித்த
புத்தகங்கள்

வாங்கி வந்த வரத்தை
ஒரு நாளேனும்
தனதாக்கிக் கொள்ள
போராடிக் கொண்டே இருக்கிறாள்
வாக்கப்பட்டு வந்த அவன் மனைவி
முப்பது வருடமாய்.

நன்றி : கணையாழி