Sunday 25 November 2012

வன்மம்


இடறி விழும்
உன் ஆசைகளுக்கான
காரண ஈறுகளை
பேனாய்
பெருமாளாய் பருமனாக்கி
எப்பொழுதும்
என் மீது
உமிழ்ந்து செல்ல
உனக்கு கிடைத்து விடுகிறது

நீ ராசியில்லாதவள்
என்ற ஒற்றை வரி.

நன்றி : கீற்று