மு. கோபி சரபோஜி
என் இளைப்பாறலின் தடங்கள்...
Wednesday, 2 December 2020
”சும்மா” எதுக்கு வாசிக்கனும்?
அலுவலகத்தில்
இருந்து
வீடு
திரும்பியதும்
பதிப்பகத்திற்குத்
தர
ஒப்புக்
கொண்டிருந்த
நூலுக்கான
தகவல்
சேகரிப்பு
,
தட்டச்சு
வேலைகளைச்
சில
மாதங்களாக
தொடர்ந்து
செய்து
கொண்டிருந்தேன்
.
நேற்றிரவு
பாலகுமாரனை
வாசிக்கலாம்
என
தோன்றியது
.
தேடியதில்
“
முன்
கதைச்
சுருக்கம்
’
கிடைத்தது
.
இரவில்
வாசித்தேன்
.
அறைக்குள்
வந்த
மகள்
”
தீவிர
வாசிப்பா
?”
என்றாள்
.
”
சும்மா
தான்
”
என்றேன்
.
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)