Wednesday 1 October 2014

மு.கோபி சரபோஜி கவிதைகள்

பெல் அடிக்கும் வரை

பேசக்கூடாது என்ற ஆசிரியரை 

சபித்தபடி

பேசிக் கொண்டு வந்தன 

குழந்தைகள்.

 

நன்றிமலைகள்