Friday 28 August 2015

அருவி காலாண்டிதழில்.....

காற்றின்

திசைக்கேற்ப பறக்கும்

நுணுக்கத்தையும்

வல்லூறுகளிடமிருந்து 

தப்பிக்கும் தந்திரத்தையும்

சொல்லித் தந்து

ஒரு பறவையாய் மாற்றியவர்

தட்சணையாய் கேட்டார்

சிறகுகளை.

 

நன்றி : அருவி காலாண்டிதழ்