Saturday 24 November 2012

நோபல் சிகரம் தொட்ட இந்தியர்கள்


உலகின் உன்னத விருதுகளுள் ஒன்றாக மதிக்கப்படும் விருது நோபல்! அவ்விருதை உருவாக்கியவர் மற்றும் அது உருவானதன் பிண்ணனியோடு ஆசியா கண்டத்திலேயே இவ்விருதை முதலில் பெற்றவரான தாகூரில் தொடங்கி இதுவரை அவ்விருதை வென்றுள்ள இந்தியர்கள், அவர்களின் சிறப்புகள் மற்றும் அவ்விருதினை அவர்கள் வெல்வதர்கு காரணமான விசயங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்து தகவல்களும் மிக, மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தவிர, வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விருது பற்றிய சுவராஸ்யமான தகவல்களோடு இவ்விருது வழங்குவதில் புரியாத புதிராக இருந்து வரும் சில தகவல்களையும் கொண்டுள்ள நூல்.