என் இளைப்பாறலின் தடங்கள்...
பெற்றோர்
மனைவி
பிள்ளைகள்
நண்பர்கள் – என
எல்லோருக்கும் ஏதோ ஒரு
நினைவுகளை தருபவனாகவே
துயில் கொண்டிருந்தான்.
சடங்கேந்தி வந்த உறவினர்கள்
பொணத்த எப்ப தூக்குறாங்க? என
விசாரிக்கும் வரை.
நன்றி : எதுவரை?