Showing posts with label சிகரம் மாத இதழ். Show all posts
Showing posts with label சிகரம் மாத இதழ். Show all posts

Friday, 15 March 2013

தனித்துவம்

தானே நதியை
நகர வைப்பதாய்
சொல்கிறான்  தலைவன்.

அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
முழங்குகிறான் தொண்டன்.

தலைவனின் தந்திரமும்
தொண்டனின் தரித்திரமும்

தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!

நன்றி : சிகரம்