Showing posts with label சிகரம் மாத இதழ். Show all posts
Showing posts with label சிகரம் மாத இதழ். Show all posts
Thursday, 27 June 2013
Friday, 15 March 2013
தனித்துவம்
தானே நதியை
நகர வைப்பதாய்
சொல்கிறான் தலைவன்.
அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
நகர வைப்பதாய்
சொல்கிறான் தலைவன்.
அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
முழங்குகிறான் தொண்டன்.
தலைவனின் தந்திரமும்
தொண்டனின் தரித்திரமும்
தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!
தொண்டனின் தரித்திரமும்
தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!
நன்றி : சிகரம்
Subscribe to:
Posts (Atom)