Friday 11 January 2013

ஆன்மிக சாண்ட்விச்


நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால் சுவராஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கி உள்ளார். எல்லா கதைகளுக்கும் அருமையான ஓவியங்களையும் இணைத்து மிக நன்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம்.
-தினமலர்
அட்சயதிரிதியை, மார்கழிக்கோலம், சிவனாரும் நந்திதேவரும், பிரமனுக்கு வந்த பயம், ஸ்ரீஅனுமன்......என சின்ன, சின்ன விசயங்களை சுவைபடத் தந்துள்ளார் ஆசிரியர்.
-சக்தி விகடன்