Friday 18 January 2019

அந்தமான் – செல்லுலார் சிறை

அகிம்சைவாதிகள் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டுக் கொண்டே குரல் கொடுக்க, அடித்தவனின் அடித்தளத்தையே ஆட்டுவித்து குரல் கொடுத்தவர்கள் புரட்சியாளர்கள். அவர்களை ஒடுக்க அவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது தான்அந்தமான்செல்லுலார் சிறை”! தாங்கள் அடைபட்டுக் கிடக்கப் போகும் சிறைச்சாலையை தாங்களே கட்டிக் கொண்டதும், கட்டிய சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதுமான வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற சிறைச் சாலையின் கதை இது……….

No comments:

Post a Comment