Monday 27 July 2015

மக்கள் மனசு - 4

பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா மெத்தனமாக நடந்துக்கொள்கிறது என்று ஒரு கருத்து எழுந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து......

அவசரப்பட்டு ராணுவ நடவடிக்கையை எடுப்பதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சீனா அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி விடக்கூடும். இலங்கையை மையமிட்டு சீனா இந்தியாவை உளவு பார்க்க முயலும் நிலையில் பாகிஸ்தான் ஊடாக அதற்கான வாயிலை நாமே திறந்து விட்டு விடக்கூடாது. எல்லை மீறாத வரை பொறுத்திருக்கும் அதே நேரம் இரானுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம்

நன்றி : பாக்யா வார இதழ்